இலங்கையை நெருங்கி வந்துள்ள ஆபத்து: சர்வதேச சட்ட அதிகாரம் பாயும் முனைப்பில்

இலங்கையில் தற்போது அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து அதிர்ப்த்தி வெளியிட்டுள்ள ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹ_சேன், அங்கு பொறுப்புக் கூறலுக்கான நகர்வுகளில் முன்னேற்றங்கள் இல்லாத நிலையில் சர்வதேச சட்ட அதிகாரத்தை பயன்படுத்துமாறு உறுப்பு நாடுகளிடம் கோரவுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் இன மற்றும் மத சிறுபான்மையினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வன்முறைகளையடுத்து நாடளாவரீதியில் அவசரகால சட்டம் … Continue reading இலங்கையை நெருங்கி வந்துள்ள ஆபத்து: சர்வதேச சட்ட அதிகாரம் பாயும் முனைப்பில்